தவிக்கும் விவசாயிகள்

img

மின்மாற்றி பழுது: சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த அலங்கார மங்க லம் கிராமத்தில் மின்மாற்றி பழுதாகி 20 நாட்களுக்கு மேலாகியும் அதை  சீரமைக்காததால் அப்பகுதி விவசாயி கள் சாகுபடியை இழந்து தவிக்கின்றனர்.

;