திருவண்ணாமலை மின்மாற்றி பழுது: சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகள் நமது நிருபர் ஜூலை 27, 2019 திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த அலங்கார மங்க லம் கிராமத்தில் மின்மாற்றி பழுதாகி 20 நாட்களுக்கு மேலாகியும் அதை சீரமைக்காததால் அப்பகுதி விவசாயி கள் சாகுபடியை இழந்து தவிக்கின்றனர்.